Thursday, May 7, 2009

24 மணி நேர சேவை...

அருகில் மின் விளக்கு இல்லா மின் கம்பம் . என்ன ஒரு முரண் பாடு !...
புனித தோமையர் மலை புகை வண்டி முன் பதிவு மையம் அருகில் உள்ள தெரு விளக்கு ஒன்று 24 மணி நேரமும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதை கவனிக்குமா சம்பந்த பட்ட துறை.

மின்சாரத்தை இப்படி வீணடிக்கும் மெத்தனமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க படுமா ?

No comments:

Post a Comment